ARTICLE AD BOX

துபாய்: வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற சூப்பர்-4 சுற்று முதல் ஆட்டத்தில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.

3 months ago
5







English (US) ·