150 ரூபாய் கடனுக்காக தொழிலாளி கொலை: ஆத்தூர் அருகே 5 பேர் மீது வழக்குப் பதிவு

7 months ago 8
ARTICLE AD BOX

ஆத்தூர் அருகே ரூ.150 கடன் வாங்கித் தர மறுத்துவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்த நாயக்கன் பாளையம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கமலக் கண்ணன் (30) என்பவரிடம் ரூ.150 கடன் பெற்றுள்ளார். பின்னர் கடன் தொகையை கமலக் கண்ணன் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறியுள்ளார்.

Read Entire Article