2023 உடன் ஒப்பிடுகையில் 2024-ல் தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்ததாக டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், ரவுடிகளின் அட்டூழியம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மார்ச் 6) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த வகையில் 2023-ல் ஆதாயக் கொலைகள் 83 ஆக இருந்த நிலையில், 2024-ல் இது 75 ஆக (10 சதவீதம்) குறைந்துள்ளது.

Read Entire Article