ARTICLE AD BOX

புதுடெல்லி: 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டண் வீராங்கனை பி.வி.சிந்து, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைவதில் கவனம் செலுத்தும் வகையில் 2025-ம் ஆண்டு சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக பி.வி.சிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பயிற்சி குழுவுடன் நெருக்கமாக கலந்தாலோசித்த பிறகும், டாக்டர் பர்திவாலாவின் வழிகாட்டுதலுடனும், 2025-ம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து பிடபிள்யூஎஃப் டூர் தொடர்களிலிருந்தும் நான் விலகுவது சிறந்தது என்று நாங்கள் உணர்ந்தோம்.

2 months ago
4







English (US) ·