3BHK: "போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்" - மாரி செல்வராஜ்

6 months ago 7
ARTICLE AD BOX

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் '3BHK'.

இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று( ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.

3BHK படத்தில்...3BHK படத்தில்...

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜிடம் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

அதற்குப் பதிலளித்த அவர், “ சிறிய பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நல்ல படங்கள், மக்களை கனெக்ட் செய்யக் கூடிய படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். நல்ல சினிமாவை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மக்களின் ரசனை எப்போதும் மேம்பட்டதாகத்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார். 

மாரி செல்வராஜ் மாரி செல்வராஜ்

நடிகர்களின் போதைப்பொருள் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, “போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்” என்று பதிலளித்திருக்கிறார். 

3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!' - மாரி செல்வராஜ்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article