CSK vs MI | கள்ளச் சந்தையில் ரூ.1,700 டிக்கெட்டை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்த 11 பேர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சென்னை - மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், சென்னை அணி வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Read Entire Article