ஃபீனிக்ஸ் பறவையாக மீள்வாரா ரிஷப் பந்த்?

8 months ago 8
ARTICLE AD BOX

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 3 ஆட்டங்களில் மிகக்குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் அவருக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்து ஐபிஎல் போட்டிகளில் சாதனை படைப்பார் என்று அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் கணிக்கின்றனர்.

18 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஏலத்தின்போது மிக அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் ரிஷப் பந்த். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் ரூ.27 கோடிக்கு எடுத்திருந்தது. அவரது திறமை, கள வியூகம், பேட்டிங் டெக்னிக், அதிரடி ஆட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு அவரை அதிக தொகைக்கு லக்னோ அணி எடுத்திருந்தது.

Read Entire Article