ARTICLE AD BOX

சென்னை: அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு என சென்னையில் 7 இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், “கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்தை வெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1 month ago
3







English (US) ·