அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் பயணியை தாக்கிய இருவர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் செல்போனை தர மறுத்த பயணியை கத்தியால் தாக்கிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ராபிட்சன் (31). இவர் கும்மிடிப்பூண்டி புதுப்பேட்டை பகுதியில் தங்கி, அங்குள்ள நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராபிட்சனும் அவருடன் பணியாற்றும் முருகன் என்பவரும் கடந்த 1-ம் தேதி அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே திருமூர்த்தி என்ற நண்பரை பார்க்க வந்துள்ளனர்.

Read Entire Article