‘அப்பாவை என் அம்மா தான் கொன்றிருப்பார்’ - கர்நாடகா முன்னாள் டிஜிபி கொலையில் மகன் சந்தேகம்!

8 months ago 8
ARTICLE AD BOX

பெங்களூரு: கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்நிலையில், அவரது மகன் கார்த்திகேஷ், இந்த கொலையில் தனது அம்மா பல்லவி மீது சந்தேகம் இருப்பதாக போலீஸார் வசம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்லவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாக தனது புகாரில் கார்த்திகேஷ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article