அரசு வேலை பெற்றுத் தருவதாக சிவசேனா கட்சி நிர்வாகியிடம் பண மோசடி

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: சிவசேனா கட்சி நிர்வாகியிடம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பாலகிருஷ்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவர், தமிழ் மாநில சிவசேனா கட்சி மாநில முதன்மைச் செயலராக உள்ளார். இவருக்கு தெரிந்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கலா என்பவர் வாயிலாக, வடபழனி துரைசாமி சாலையைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவர் அறிமுகமானார்.

Read Entire Article