ARTICLE AD BOX

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது ஹவாலா பணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையிலிருந்து அரியலூருக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 1) அதிகாலை 1.30 மணிக்கு வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி சென்ற நிலையில், தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக புழக்கத்தில் உள்ளதால், ரயில் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா என ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துணிக்கடைகளில் வழங்கப்படும் ஒரு பையுடன் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்றுள்ளார்.

9 months ago
9







English (US) ·