ARTICLE AD BOX

கோவை: கோவை மாநகரில் ‘பீட்’களின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், அவசர அழைப்பு தகவலை பெற்ற 11.35 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை காக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு ஜனவரி இறுதி முதல் 24 மணி நேர ரோந்துப் பணி நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, 52 ‘பீட்’கள் ஏற்படுத்தப்பட்டன.

4 months ago
6







English (US) ·