ARTICLE AD BOX

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர். தப்பிச் செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய கொலையாளியை போலீஸார் கைது செய்தனர்.
அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(80). இவரது மனைவி பருவதம் (72). விவசாயக் குடும்பத்தை சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

9 months ago
9







English (US) ·