ARTICLE AD BOX

மஸ்கட்: ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியினர் 14-10 என்ற கணக்கில் லெபனானையும், 2-வது ஆட்டத்தில் 26-5 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது.

2 months ago
4







English (US) ·