ஆத்தூர் அருகே மனைவி, 3 குழந்தைகளை வெட்டிய கணவன் கைது

10 months ago 8
ARTICLE AD BOX

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தனது மனைவி, மூன்று குழந்தைகளை வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்டதில் இரு குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லியை அடுத்த 74-கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு தவமணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருந்த நிலையில், கணவன் , மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article