ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காரில் 2,520 போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வாடகை காரில் 2,520 போதை மாத்திரைகளை கடத்தியது தொடர்பாக, சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி நோக்கி வந்த வாடகை காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.

Read Entire Article