ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பறிக்கும் கோடிக்கணக்கான பணத்தை, ‘சைபர்’ மோசடி கும்பல் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மாற்றுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டிப்பு பணம், டிஜிட்டல்கைது, பகுதிநேர வேலை, கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை முதலீடு, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் வர்த்தக பணமோசடியும் ஒன்று. இந்த வகை மோசடி செய்யும் நபர்கள் யார்? எங்கிருக்கிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? என்பன போன்ற எந்த விபரமும் தெரியாது.

3 months ago
5







English (US) ·