ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு கருத்து: புனே சட்டக் கல்லூரி மாணவி கைது 

7 months ago 8
ARTICLE AD BOX

புனே: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது அவமதிப்பு கருத்துகளை தெரிவித்ததாக ஷர்மிஸ்தா பனோலி எனும் புனே சட்டக்கல்லூரி மாணவி குருகிராமில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து இழிவான கருத்துகளை தெரிவித்ததற்காக புனே சட்ட மாணவி ஷர்மிஸ்தா பனோலி குருகிராமில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். புனே மாணவி வெளியிட்ட அந்த வீடியோ வைரலாகி கடும் சீற்றத்தை உருவாக்கியது. இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்கத்தா காவல்துறையால் பனோலி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

Read Entire Article