ஆபாச செயலி பயனர்களுக்கு குறி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

ஜவுளிக்கடை உரிமையாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 3-வது லிங்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் ஹித்தேஷ்(26). இவர், எம்.கே.பி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு சென்று விட்டனர். இதனால், ஹித்தேஷ் வீட்டில் தனியாக இருந்தார்.

Read Entire Article