ARTICLE AD BOX

ஜவுளிக்கடை உரிமையாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 3-வது லிங்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் ஹித்தேஷ்(26). இவர், எம்.கே.பி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு சென்று விட்டனர். இதனால், ஹித்தேஷ் வீட்டில் தனியாக இருந்தார்.

7 months ago
8







English (US) ·