ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

6 months ago 7
ARTICLE AD BOX

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு வெளியே லட்​சகணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். அப்​போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர்.

இதுதொடர்​பாக கப்​பன் பூங்கா போலீ​ஸார் ஆர்​சிபி அணி​யின் நிர்​வாகம், பாராட்டு விழா ஏற்​பாடு​களை கவனித்​துக் கொண்ட டிஎன்ஏ நிறு​வனம், கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கம் ஆகிய​வற்​றின் மீது 6 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

Read Entire Article