ARTICLE AD BOX

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள சபீனா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று (ஜூலை 13) தொடங்கியது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணிக்காக உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கான்ஸ்டோஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.

5 months ago
6







English (US) ·