ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது: தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்லை. அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த அளவு டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்களாகவே உள்ளனர்.

6 months ago
7







English (US) ·