இதுனாலதான் சச்சின் டெண்டுல்கர் ஒரு ‘பெரிய மனுஷன்’- நெகிழ்ச்சியடைந்த பிரவீன் ஆம்ரே

2 months ago 4
ARTICLE AD BOX

சச்சின் டெண்டுல்கரின் ஞாபக சக்தியை அவருக்கு நெருக்கமானவர்கள் யானையின் ஞாபக சக்தியுடன் ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றினால் நெகிழ்ச்சியடைந்துள்ளார், அவரது ஆரம்பகால சகாக்களில் ஒருவரும் முன்னாள் இந்திய வீரருமான பிரவீண் ஆம்ரே.

சச்சின் டெண்டுல்கர் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்வார் என்று தான் சற்றும் நினைக்கவில்லை என்று பிரவீண் ஆம்ரேவை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் இதுதான்.

Read Entire Article