இந்தியா உடனான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து - பும்ரா விளையாடுகிறாரா?

5 months ago 7
ARTICLE AD BOX

பர்மிங்ஹாம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து வருகிறது.

‘ஆண்டர்சன் சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Read Entire Article