இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

3 months ago 5
ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை சேர்ந்த 4 மாணவர்​கள் தாக்​கல் செய்த ரிட் மனு​வில், கிரிக்​கெட் என்​பது இரு நாடு​களுக்கு இடையே நட்​பை​யும், இணக்​கத்​தை​யும் வெளிப்​படுத்​துவ​தாகும். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானுடன் இந்​தியா கிரிக்​கெட் விளை​யாடு​வது படை வீரர்​கள், பயங்​கர​வா​தி​களின் தாக்​குதலில் பலி​யான உறவினர்​களின் மன உறு​தியை குலைக்​கும்.

Read Entire Article