‘இனி போட்டியாளரே அல்ல’ - பாகிஸ்தான் குறித்து சூர்யகுமார் யாதவ்

3 months ago 4
ARTICLE AD BOX

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்தியா அணி வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், இனி பாகிஸ்தான் போட்டியாளரே அல்ல என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் சூழல் காரணமாக கடந்த 2013-க்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.

Read Entire Article