இறுதிக் கட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 9 பேரிடம் நீதிபதி கேள்வி

8 months ago 8
ARTICLE AD BOX

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி கேள்விகளை கேட்டார்.

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2019-ம் ஆண்டு காவல் துறையில் புகாரளித்தார். புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஹேரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article