ARTICLE AD BOX

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து இளைஞரை கடத்தி ரூ.5 லட்சம் பணம், 100 கிராம் நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அந்த இளைஞர் வீட்டின் அருகே சேவியர் தெருவில் உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஒருவர், அந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

8 months ago
8







English (US) ·