ARTICLE AD BOX

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி - பாக்கியம் ஆகியோர் பணம், நகைக்காக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அறச்சலூர் ஜல்லிமேடு ராம்நகர் ஆச்சியப்பன் (48), மேற்கு வீதி மாதேஸ்வரன் (53), நடுப்பாளையம் ரமேஷ் (52) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

7 months ago
8







English (US) ·