ARTICLE AD BOX

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
உ.பி., தமிழக அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிரிக்கெட் லீக் போட்டி கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

1 month ago
2







English (US) ·