உரிமையாளருக்கு தெரியாமல் வீடு, கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்தவர் கைது

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: வீட்டு உரிமை​யாளர் சவுதி அரேபியா சென்ற நிலை​யில், அந்த வீட்​டில் வாடகைக்கு இருந்​தவர், உரிமை​யாள​ருக்கே தெரி​யாமல் மீத​முள்ள வீடு மற்​றும் கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்​சம் மோசடி செய்​துள்​ளார். சென்னை பெருங்​குடியைச் சேர்ந்​தவர் சாரா வஹாப்​(34).

இவருக்கு ராயப்​பேட்​டை, கவுடியா மடம் சாலை​யில் சொந்​த​மாக வீடு உள்​ளது. தரை தளத்​தில் 3 கடைகளும், 1-வது மற்​றும் 2-வது தளத்​தில் 4 வீடு​கள், கடைகள் உள்​ளன. கடந்த 2018-ம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்​றோருடன் சவுதி அரேபி​யா​ சென்று விட்டார்.

Read Entire Article