ஊத்துக்குளி அருகே இளம்பெண் விபத்தில் மரணம் - போலீஸ் மீதான அதிருப்தியில் மறியல்

10 months ago 9
ARTICLE AD BOX

திருப்பூர்: ஊத்துக்குளி செங்கப்பள்ளி சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா (23). இவருக்கு மார்ச் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ம் தேதி மாலை தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் நிர்மலா சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிர்மலா, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.

Read Entire Article