ARTICLE AD BOX

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த நிலையில், தங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.
நடப்பு சீசனில் 300 ரன்களை ஏதேனும் ஒரு அணிக்கு குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்க்கப்பட்டது. ஏனெனில், அந்த அணியின் பேட்டிங் அணுகுமுறை அப்படி இருந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் 286 ரன்களை எடுத்தது. இருப்பினும் அதற்கு அடுத்த நான்கு போட்டிகளில் 200 ரன்களை கூட அந்த அணியால் எட்ட முடியவில்லை.

8 months ago
8







English (US) ·