‘எனக்கும் ஒரு நேரம் வரும்’ - ஆசியக் கோப்பை தேர்வின்மை குறித்து ஜெய்ஸ்வால் மனம் திறப்பு

3 months ago 5
ARTICLE AD BOX

ஷுப்மன் கில்லை ஒரு பிராண்ட் ஆக உயர்த்த வேண்டும் என்று ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரோ 2 போட்டிகளிலும் ஒன்றும் தேறவில்லை. இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஜெய்ஸ்வாலும் அது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

23 சர்வதேச டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால் 723 ரன்கள் 164% ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். ஒரு சதம் 5 அரைசதங்கள் என்று நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

Read Entire Article