ARTICLE AD BOX

யார் பந்து வீசுகிறார்கள் என்பதில் மனதில் கொள்ளாமல், தன்னை நோக்கி வரும் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவதே தனது உத்தி என்கிறார் இளம் பேட்டிங் புயல் சூர்யவன்ஷி.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார் 14 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஒரே இன்னிங்ஸ்சில் பல சாதனைகளைப் படைத்த வைபவ் சூர்யவன்ஷி, “நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை; பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல் தொடரில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

8 months ago
9







English (US) ·