ARTICLE AD BOX

தன்னை மலையாளத்தில் கவனம் செலுத்துமாறும் சொன்னவர் கமல்ஹாசன் தான் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku) படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி பெரும் வைரலாகி வருகிறது. அதில் தேசிய விருது தேர்வு, ஷாரூக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

4 months ago
6





English (US) ·