“எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” - பாக். உடனான போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ்

3 months ago 5
ARTICLE AD BOX

துபாய்: “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார்.

Read Entire Article