ARTICLE AD BOX

சென்னை: எர்ணாகுளம் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கூடூர், கொருக்குப்பேட்டை வழியாக எர்ணாகுளம் நோக்கி செல்லும் ரயில் வந்தது.

9 months ago
8







English (US) ·