ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புதிய மோசடி: பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: இணை​யத்​தில் ஏ.ஐ. (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பம் வழி​யாக​வும் மோசடி அரங்​கேற்​றப்​பட்டு வரு​கிறது. எனவே பொது​மக்​கள் உஷா​ராக இருக்க வேண்​டும் என சைபர் க்ரைம் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

ஆன்​லைன் வர்த்​தகம், இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல் கைது, பகு​தி நேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தினம்​தோறும் அரங்​கேறி வரு​கின்​றன. மேலும், வங்​கியி​லிருந்து பேசுவ​தாக​வும், போலீஸ் அதி​காரி பேசுவ​தாக​வும் செல்​போனில் அழைத்​தோ, மிரட்​டியோ பணம் பறிப்பு நிகழ்​வு​களும் நடை​பெறுகின்​றன.

Read Entire Article