ARTICLE AD BOX

சென்னை: ஏ.ஐ தொழில்நுட்ப செயலி மூலம், ஆபாச வீடியோவில் முகத்தை மாற்றி மணிப்பூர் இளம் பெண்ணை மிரட்டிய பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த ஆண்டு முதல் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணி செய்து வருகிறேன். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு செல்ல பைக் டாக்ஸியை தினமும் பயன்படுத்தி வந்தேன். அந்த டாக்ஸியை வியாசர்பாடி, சாலைமா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ஜோ ரிச்சர்ட் (28) என்பவர் ஓட்டி வந்தார்.

7 months ago
8







English (US) ·