ARTICLE AD BOX

சென்னை: ஏ.டி.எம் இயந்திரங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி வங்கி வாடிக்கையாளர் பணத்தை நூதன முறையில் திருடிய உ.பி கொள்ளையர்கள் 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பல ஏ.டி.எம் இயந்திரங்களில், பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுத்தது போன்று வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல், நேற்று திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மும்பையிலிருந்து, சென்னை திருவான்மியூரில் புகாருக்குள்ளான ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்யுமாறு, சர்வீஸ் பிரிவினருக்கு தெரிவித்தனர்.

7 months ago
8







English (US) ·