ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அக்டோபர் 5-ல் மோதல்

6 months ago 7
ARTICLE AD BOX

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article