ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 4 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதன் பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Read Entire Article