ARTICLE AD BOX

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதன் பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

8 months ago
8







English (US) ·