ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும்? - பத்திரிகையாளர்களை கடுமையாக சாடிய வருண் தவான்

6 months ago 7
ARTICLE AD BOX

ஷெஃபாலி ஜரிவாலா மறைவை காட்சிப்படுத்தியது தொடர்பாக பத்திரிகையாளர்களை கடுமையாக சாடியிருக்கிறார் வருண் தவான்.

‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய மரணம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வருவது, இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்தையுமே மீடியாவில் காட்சிப்படுத்தினார்கள்.

Read Entire Article