ARTICLE AD BOX

சென்னை: புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் மாமூல் கேட்டு மிரட்டியதாக அதிமுக வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அப்துல் ரஹ்மான் (38) என்பவர் புதிதாக ஓட்டல் ஒன்றை திறந்து நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இரவு 7 மணியளவில் அந்த ஓட்டலுக்கு டிப்டாப் உடை அணிந்து கொண்டு ஒருவர் சென்றுள்ளார்.

8 months ago
8







English (US) ·