ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஓய்வுபெற்ற விளையாட்டுத் துறை பெண் அதிகாரியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றில் டென்னிஸ் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அண்மையில் ஆன்லைன் முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த `இரட்டிப்பு லாபம்' என்ற வாக்குறுதியை நம்பி அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

3 months ago
4







English (US) ·