ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான புஜாரா இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். கடைசியாக கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Read Entire Article