ARTICLE AD BOX

சென்னை - வியாசர்பாடியில் தப்பியோடிய கஞ்சா வியாபாரியை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி பிவி காலனி பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக எம்கேபி நகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருப்பதை கண்ட போலீஸார், அந்த நபரின் அருகில் சென்றனர். உடனே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

9 months ago
9







English (US) ·