‘கடவுளின் திட்டம்’ - மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC

1 month ago 3
ARTICLE AD BOX

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளது.

இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றி​யில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்​மா​வின் மட்டை வீச்​சும் பிர​தான பங்கு வகித்​தது. 78 பந்​துகளை சந்​தித்த அவர், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய இளம் வீராங்​கனை என்ற சாதனையை​யும் அவர், படைத்​தார்.

Read Entire Article